நாய்களுக்கு தடை விதிக்கும் கனேடிய அரசு!

சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து நாய்களை தமது நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கனேடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. நீர்வெறுப்பு நோய் நீர்வெறுப்பு நோய் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாய்களை தத்தெடுத்தல், விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு மிருக நல உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. கனேடிய மக்களையும் நாய்களையும் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டுள்ளதாக கனேடிய மிருக வைத்திய ஒன்றியம் … Continue reading நாய்களுக்கு தடை விதிக்கும் கனேடிய அரசு!